குடும்பத்தை தனிமை படுத்திய சுகாதார அதிகாரியை வெட்டிய நபர்
இலங்கையில் கொரனோ நோயின் சந்தேகத்தின் பேரில் தனிமை படுத்த
பட்ட குடும்பத்தை சேர்ந்த நபர் ஒருவர் சுகாதார அதிகாரி ஒருவரை சரமாரியாக வெட்டியுள்ளார்
பலத்த கத்தி வெட்டு தாக்குதலுக்கு உள்ளான அவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்
தாக்குதலை நடத்தியவர் கைது செய்ய பட்டு தடுப்பில் வைக்க பட்டுள்ளார்
பல கிராமங்கள் இந்த நோயின் சந்தேகத்தின் பேரில் முற்றாக தடை செய்ய
பட்டு மக்கள் வெளியில் நடமாட முடியாத படி தடுக்க பட்டு இராணுவம் காவல் உள்ளது தெரிந்ததே
இவ்விதம் குடும்ப உறவுகளை பிரிந்த நபர் மனவிரக்தியில் இந்த செயலை புரிந்துள்ளார்
இந்த குற்றங்கள் பெருக காரணம் யார் ..? அரசா ..? மக்களா ..?