கற்பழிக்க வந்த நபர் கைவிரலை கடித்த பெண்
இலங்கை பதுளை பகுதியில் தனியாக இருந்த பெண் ஒருவரை கற்பழிக்க வந்த ஆண் ஒருவர் அந்த பெண்ணை பல வந்தமாக கற்பழிக்க முனைந்துள்ளார்.
அவரிடம் இருந்து தப்பிக்க பெண் அவரது கை விரலை கடித்துள்ளார் .
பெண்ணின் கடி காயத்தில் ஏற்பட்ட வலியினால் அவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார் .
நபர் தப்பி ஓடிய நிலையில் பெண் பொலிஸாருக்கு தெரிவித்ததை அடுத்து தற்போது ,குறித்த நபரை கைது செய்திடும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .
No posts found.