$3.1 பில்லியன் கிரிப்டோ கரஞ்சியை திருடிய வடகொரியா .

$3.1 பில்லியன் கிரிப்டோ கரஞ்சியை திருடிய வடகொரியா .
Spread the love

$3.1 பில்லியன் கிரிப்டோ கரஞ்சியை திருடிய வடகொரியா .

வடகொரியா நட்டு கைக்கர்கள் கடந்த ஆண்டில் மட்டும் சுமார்
$3.1 பில்லியன் கிரிப்டோ கரன்சியை திருடியுள்ளதாக ,
அமெரிக்கா தெரிவித்துள்ளது

வடகொரியாவின் கைக்கர்கள் மிகவு சக்தி வாய்ந்தவர்கள் எனவும் ,
மிகவும் நூதனமான முறையில் ,
இந்த திருட்டை அவர்கள் நடத்தியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

வடகொரியா மீது பொருளாதார தடைகள் விதிக்க பட்டுள்ள நிலையில் ,
இவ்வாறன கள்ள சந்தை மூலம் வடகொரியா ,
பணத்தினை சம்பாதித்து வருவதாக குற்றம் சுமத்த படுகிறது .