கணவன் ,மனைவியை அடித்து கொன்ற வாகனம் – கண்ணீரில் தவிக்கும் கிராமம்
இலங்கை கபரண பகுதியில் ஊந்துருளியில் பயணித்து கொண்டிருந்த
கணவன் மனைவி மீது வேகமாக பயணித்த கெப் ரக வாகனம் ஒன்று
மோதி தள்ளியது இதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் பலியாகினர் .
கெப் ரக வாகனத்தின் சாரதியின் அலட்சியே போக்கே இந்த உயிர் பலிகளுக்கு காரணமாக அமைந்துள்ளது
சடலங்கள் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
கேப்ரக சாரதி கைது செய்ய பட்டு தீவிர விசாரனைக்கு உட்படுத்த பட்டுள்ளார்
இலங்கையில் நாள் தீரும் நால்வர் இவ்வாறான வீதி விபத்தில் சிக்கி பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது