உக்கிரேனில் கடும் சமர் பலநூறு இராணுவம் பலி
உக்கிரேனின் பாக்முட் கோட்டையின் நகரத்தை மீட்கும் நோக்குடன் ரசியா படைகள் அகோர தாக்குதலை ,மேற்கொண்டன ..
எனினு இந்த தாக்குதல் தோல்வியில் முடிந்துள்ளதாக உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளது .
எனிமும் மேற்குலக உளவுத்துறை ஊடகம் ஒன்று தெரிவிக்கையில் ,
கடந்த 24 மணித்தியாலத்தில், உக்கிரேன் பாக்முட் பகுதியில் ,
கடும் மோதல்கள் இடம்பெற்றன.
உக்கிரேனில் கடும் சமர் பலநூறு இராணுவம் பலி
இந்த மோதல்களில் ,ரசியா மற்றும் உக்கிரேன் தரப்பினர் இருவருக்கும் ,
பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன .
ரசியா இராணுவத்தில் 780 சிப்பாய்கள் பலியாகினர் .
ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .
அதே போல அளவில் உக்கிரேன் இராணுவத்திலும் ,
ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
மீளவும் உக்கிரேனை ஆக்கிரமித்து விட வேண்டும் என்ற நோக்கில்,
ரசியா படைகள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .