இளம் பெண் 6 பேரால் கற்பழிப்பு

இளம் பெண் 6 பேரால் கற்பழிப்பு
Spread the love

இளம் பெண் 6 பேரால் கற்பழிப்பு

இந்தியா பால்கர் பகுதியில் 16 வயதுடைய இளம் பெண் ஒருவர் ,
ஆறு ஆண்களினால் கொடூரமாக கற்பழிக்க பட்டுளளார் .

குறித்த பெண்ணை மடக்கிய கும்பம்,
வெள்ளி கிழமை இரவு முதல் சனிக்கிழமை வரை ,
அடைத்து வைத்து கற்பழித்துள்ளனர் .

நாள் ஒன்றுக்கு 15 மணித்தியாலங்கள் தொடராக,
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர் .

இளம் பெண் 6 பேரால் கற்பழிப்பு

பாதிக்க பட்டவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் ,
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ,
தடயங்களை சேகரித்தனர் .

இதன் பொழுது இரண்டு ஆணுறை மற்றும் ,
அவர்கள் ஆடைகள் மேலும் ,பல தடயங்கள் கண்டு பிடிக்க பட்டன .

கூட்டு பாலியல் வல்லுறவை மேற்கொண்ட ஆறு பேரும் ,
கைது செய்யப்பட்டு, நீதி விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டுள்ளனர் .

இந்தியாவில் இவ்வாறான கூட்டு பாலியல் வல்லுறவு சம்பவங்கள்;
அதிகமாக இடம்பெறுவதான புள்ளி விபரம் ,
பெண்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது .

பெண்களுக்கு எதிரான வன்முறை ,அடக்குதல் இதுவென ,
மனித உரிமை மையம் கவலையை வெளியிட்டுள்ளது .

பாதிக்க பட்ட பெண்ணின் குடும்பத்தினர்
ஆறுபேருக்கும் மரண தண்டனை விதிக்க ,வேண்டும் என தெரிவித்து வருகின்றனர் .