ஈரான் அணு உலைகள் மீது சைபர் தாக்குதல் – இஸ்ரல் ,அமெரிக்கா கைவரிசை
ஈரானின் அணு உலைகளை இலக்கு வைத்து கடந்த மாதம் இரு வேறு
சைபர் தாக்குதல்கள் நடத்த பட்டுள்ளன ,இந்த சைபர் தாக்குதல் மூலம்
ஈரானின் அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டதாக ஈரானிய தொழில் நுட்ப பிரிவினர் தெரிவித்துள்ளனர்
இதனால அந்த பகுதியில் இணைய வலையமைப்பு முற்றாக தடை செய்ய பட்டுள்ளது
தொடர்ந்து தமது எதிரி நாடுகளான இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா
இவ்விதமான தாக்குதல்களை தொடுத்து வருவதாக ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது
இதற்கு சில மாதங்களுக்கு முன்னராக அமெரிக்கா இராணுவ தலைமையகத்திற்குள்
ஈரான் ,வடகொரியா புகுந்து தாக்குதலை நடத்தியுடன் அவர்கள் ஆயுத உற்பத்தி விபரங்களை அபகரித்து சென்றது
அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல்கள் இடம்பெற்று இருக்க கூடும் என அஞ்ச படுகிறது