இலங்கையில் மனித உரிமை பாதிப்பு – மனித உரிமை மையம்
இலங்கையில் தற்போது கடுமையாக மனித உரிமை பாதிக்க பட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது .
2020 ஆண்டு மனிதா உரிமை மதிப்பாய்வின் போதே இதனை வெளியிட்டுள்ள குறித்த அமைப்பு தற்போது ஆளும்
இலங்கை அரசனிடம் இருந்து இதனை எதிர்பார்க்க முடியாது என தெரிவித்துள்ளது