இன்றில் இருந்து பிரிட்டனில் சாராய கடைகள் ,திறக்க அனுமதி -குஷியில் குடி மகன்கள்
பிரிட்டனில் இன்றில் இருந்து இரவு வரை ,விடிய விடிய சாராய கடைகள் ,
பார்கள்,நைட் கிளப்புக்கள் திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது
,அதாவது மீள இயல்பு வாழ்வுக்கு பிரிட்டன் இயங்கிட அனுமதி வழங்க பட்டுள்ளது
இதனால் குடி மகன்கள் ரெம்பவே குஷியில் உள்ளனர் ,டாக்சி ,மற்றும் உணவகங்கள் என்பனவும் குஷியில் உள்ளன
கொரனோ வைரஸ் நிலவியதின் பின்னர் இந்த உத்தரவு கிடைத்து இருப்பது
மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,எனினும் தொடர்ந்து
கொரனோ நோயினால் மக்கள் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது