இந்தியா மீனவர்கள் 12 பேர் விடுதலை
இந்தியா மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் .யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட இந்த மீனவர்கள் நீதிமன்றினால் இவ்வாறு விடுவிக்க பட்டுள்ளனர் .
இலங்கை கடல்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்கின்ற குற்ற சாட்டில் கைது செய்யப்பட்ட இந்தியா மீனவர்களே இவ்விதம் விடுவிக்க பட்டுள்ளனர் .
விடுதலை புலிகள் அழிக்க பட்ட பின்னர் இலங்கை கடற்படையால் இந்தியா மீனவர்கள் தொடராக இவ்விதம் கைது செய்ய பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .
கூட்டமைப்பு துரோகம் செய்துவிட்டது – மகிந்த மகன் நாமல் அழுகை
கூட்டமைப்பு துரோகம் செய்துவிட்டது – மகிந்த மகன் நாமல் அழுகை இலங்கையில் பிரதானவேட்பாளராக களம் இறக்க பட்டுள்ள இரத்த காட்டேறி கோட்டபாயவுக்கு தமிழர் கட்சியான தமிழ் தேசிய …
தயார் நிலையில் உள்ள கோட்டாவின் நெருக்கமான – நிழல் டிவிஷன் -பரபரப்பில் கொழும்பு
இலங்கையில் எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை அடுத்து பிரதான வேட்பாளர்கள் தமது கடும் பரப்புரையை புரிந்து வருகின்றனர் ,வாக்குறுதிகள் என்பன காற்றில் வீழ்ந்து …
நெட்டில்- வைரலான சஜித் தமிழ் வெற்றி பாடல் – video
வைரலான சஜித் தமிழ் வெற்றி பாடல் – video இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் ஏற்பாட்டில் இடம்பெற்ற தேர்தல் கூட்டத்தின் பொழுது அங்கு சஜித் வெற்றி பாடல் இடம்பெற்றது …
எனக்கு கீழ் பணிபுரியும் நிலையில் உள்ள பிரதமர் தெரிவு செய்ய படுவார் – சஜித் முழக்கம்
எனக்கு கீழ் பணிபுரியும் நிலையில் உள்ள பிரதமர் தெரிவு செய்ய படுவார் – சஜித் முழக்கம் இலங்கையின் பிரதான ஜனாதிபதி வேட்ப்பாளராக விளங்கும் சஜிதா பிரேமதாச தனது …
10.ஆயிரம் லஞ்சம் பெற்று இரு போலீஸ் அதிகாரிகள் அதிரடி கைது
10.ஆயிரம் லஞ்சம் பெற்று இரு போலீஸ் அதிகாரிகள் அதிரடி கைது இலங்கை – அனுராதபுர பகுதியில் பத்தாயிரம் லஞ்சம் பெற்ற இரண்டு காவல்துறை கான்ஸ் டபிள்கள் காவல்துறை …
இரண்டு இராணுவ தளபதிகள் உள்ளிட்டவர்கள் கடத்தினார்கள் -அதிர்ந்த நீதிமன்றம்
இரண்டு இராணுவ தளபதிகள் உள்ளிட்டவர்கள் கடத்தினார்கள் -அதிர்ந்த நீதிமன்றம் இலங்கையில் மிக பெரும் ஊடக நபராக விளங்கிய Prageeth Eknaligoda வை இரண்டு இராணுவ லெப்கேணல் தர …