இந்தியா மீனவர்கள் 12 பேர் விடுதலை

எல்லை தாண்டிய 37 இந்தியமீனவர்கள் கைது
Spread the love

இந்தியா மீனவர்கள் 12 பேர் விடுதலை

இந்தியா மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் .யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட இந்த மீனவர்கள் நீதிமன்றினால் இவ்வாறு விடுவிக்க பட்டுள்ளனர் .

இலங்கை கடல்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்கின்ற குற்ற சாட்டில் கைது செய்யப்பட்ட இந்தியா மீனவர்களே இவ்விதம் விடுவிக்க பட்டுள்ளனர் .

விடுதலை புலிகள் அழிக்க பட்ட பின்னர் இலங்கை கடற்படையால் இந்தியா மீனவர்கள் தொடராக இவ்விதம் கைது செய்ய பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .

வீடியோ

இலங்கை இராணுவ தலைமையகம் திறப்பு

இலங்கை இராணுவ தலைமையகம் திறப்பு

இலங்கை இராணுவ தலைமையகம் திறப்பு இலங்கை- ஸ்ரீஜெயவர்தன புரவில் கட்டப்பட்ட இராணுவ தலைமையகம் ஜனாதிபதி மைத்திரியினால் திறந்து வைக்க பட்டுள்ளது ,இதில் முப்படைகள் கலந்து கொண்டதுடன் 21 …
இலங்கை தேர்தலை உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா

இலங்கை தேர்தலை உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா

இலங்கை தேர்தலை உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா இலங்கையில் இடம்பெயரம் தேர்தலை இந்திய மிக அவதானமாக பார்த்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது,ஆனால் இந்தியாவின் உளவுத்துறையான ரோ உள்ளே நுழைந்து …
இலங்கையில் யனை தாக்கி இருவர் பலி - அச்சத்தில் மக்கள்

இலங்கையில் யனை தாக்கி இருவர் பலி – அச்சத்தில் மக்கள்

இலங்கையில் யனை தாக்கி இருவர் பலி – அச்சத்தில் மக்கள் இலங்கையில் கடந்த 24 மணித்தியாலயத்தில் இடம்பெற்ற யானை தாக்குதலில் சிக்கி இருவர் பலியாகியுள்ளனர் ,யானைகளின் இந்த …
திருச்சி முகாமில் உள்ள 28 இலங்கையார் தற்கொலை முயற்சி

திருச்சி முகாமில் உள்ள 28 இலங்கையார் தற்கொலை முயற்சி

திருச்சி முகாமில் உள்ள 28 இலங்கையார் தற்கொலை முயற்சி இந்தியா – தமிழகம் திருச்சி முகாமில் உள்ள 28 இலங்கையார் தற்கொலை முயற்சி ஒன்றை மேற்கொண்டு தற்போது …
கேழ்வரகு மாவுடன் பாசிப்பருப்பு சேர்த்து இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க| Ragi flour Healthy Breakfast

மாலையாக மக்களுக்கு 1,500 தினம் கூலி வழங்குவேன் – சஜித் முழக்கம்

மாலையாக மக்களுக்கு 1,500 தினம் கூலி வழங்குவேன் – சஜித் முழக்கம் மாலையாக மக்களுக்கு 1,500 தினம் கூலி வழங்குவேன் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் தெரிவித்துள்ளார் …