இத்தாலியில் சிங்களவருக்கு தூக்கு – சிறையில் நடந்த மரண தண்டனை
இத்தாலி ரோம் நகரில் வீதியால் சென்று கொண்டிருந்த முன்னாள் மனைவியை கத்தியால் குத்தி கொலை புரிந்தார் கணவர்
இவரது இந்த கொலை வெறித்தாக்குதலை அடுத்து கைது செய்ய பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டார்
அவர் புரிந்த படுக்கலைக்கு மரண தண்டனை அளிக்க பட்டது ,சிறையில் அடைக்க பட்ட அவருக்கு கடந்த சனிக்கிழமை தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு நிறைவேற்ற பட்டுள்ளது
ஐரோப்பிய நாடுகளில் மரண தண்டனை ,ஒழிக்க பட்டுள்ளதாக கூற படுகின்ற பொழுதும் ,இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது