ஆப்கானிஸ்தான் கந்தகார் விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல்
ஆப்கானிஸ்தான் கந்தகார் சர்வதேச விமான நிலையம் மீது திடீர் ரொக்கட் குண்டுகள் வீழ்ந்து வெடித்துள்ளன
இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை ,மேற்படி ஏவுகணை
தாக்குதலினால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது
இந்த ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது யார் என்பது இதுவரை வெளியாகவில்லை
,தற்போது இராணுவ குவிக்க பட்டு பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது