அமெரிக்கா இராணுவ தளத்தை தாக்கிய ஏவுகணை வீச்சு தூரத்தை அதிகரித்த ஈரான்
ஈரான் நாட்டு இராணுவ தளபதியை அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து படுகொலை புரிந்தது ,அதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதலை ஈரான் நடத்தியது
ஈராக்கில் அமைந்துள்ள பல் நாட்டு படைகள் மையமாக விளங்கும் கிரீன் சூன் பகுதியில் உள்ள அமெரிக்கா இராணுவ மையத்தை
இலக்கு வைத்து துல்லியமான ஏவுகணை தாக்குதலை ஈரான் நடத்தியது
கடந்த தை மாதம் இந்த தாக்குதல் இடம்பெற்றது
இதன் பொழுது சுமார் 118 அமெரிக்கா இராணுவத்தினர் படுகாயமடைந்து இருந்தனர் ,தமது படைகளிற்கு இழப்பு இல்லை
என கையை விரித்த அமெரிக்கா பின்னர் அதனை ஒப்புக்கொண்டது ,
அந்த இராணுவ முகாமில் மைக்க பட்டிருந்த நில கீழ் சுரங்க பதுங்கு குழிகள் கூட உடைந்து நாசமானது ,அவ்விதமான சகதி வாய்ந்த குரூஸ் ஏவுகணையை ஈரான் ஏவியது
இந்த தாக்குதல் அமெரிக்கா இராணுவ மையத்தை பெரும் அதிர்ச்சியில்
உறைய வைத்ததுடன் ,அமெரிக்கா இராணுவத்தின் உளவியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது
அவ்விதமான ஏவுகணையின் தூர வீச்சை ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேலாக அதிகரித்துள்ளதுடன் ,அதில் புதிய நவீன மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது ஈரான்
இது மேலும் சக்தி வாய்ந்த ஏவுகணையாக தற்போது வடிவமைக்க பட்டுள்ளது
எதிர் காலத்தில் எதிரி படைகள் துவாம்சம் செய்ய தயார் நிலையில் உள்ளமை குறிப்பிட தக்கது