அமெரிக்காவில் வெடிக்கும் துப்பாக்கி – தடுக்க படுமா துப்பாக்கி விற்பனை
அமெரிக்கா Texas பகுதியில் நடத்த பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி, சிறுவன் உள்ளிட்ட இருவர் படுகொலை செய்ய பட்டுள்ளனர்.
மேலும் சிசு ஒன்று பலத்த காயமடைந்த நிலையில் மீட்க பட்டுள்ளது .
இந்த துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களில் ஐந்து வயது சிறுவன், மற்றும் 17 வயது வாலிபன் என கண்டறிய பட்டுள்ளது .
மர்ம ஆயுத தாரி நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்த த சம்பவம் நடந்துள்ளது .
குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆம்பிக்க பட்டுள்ளன.
அமெரிக்காவில் சமீப காலங்களாக தொடராக துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்ல படுவதன் பின்புலத்தில் அரசியல் உள்ளதாக சந்தேகிக்க படுகிறது .
இவ்வாறு அதிகரித்து செல்லும் துப்பாக்கி வெடிப்புகளை அடுத்து ,அமெரிக்கா முழுவதும் மக்கள் பயணப்படிருக்கு ,துப்பாக்கி விற்பனை தாதுக்க படும் நிலை எழக்கூடும் என எதிர் பார்க்க படுகிறது
அமெரிக்காவில் நடந்த மிரட்டும் துப்பாக்கி சூடுகள் யாவும் ,இதில் அழுத்தி பாருங்கள்