ஈராக்கில் மக்கள் இராணுவம் மோதல் 279 பேர் காயம்
ஈராக் தலை நகரில், மக்கள் மற்றும் அரச இராணுவத்தினருக்கு ,இடையில் பெரும் மோதல் வெடித்தது .
இந்த இராணுவம் மற்றும் மக்கள் மோதல்களில் சிக்கி, இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 279 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
மேலும் இராணுவத்தினரால் அப்பாவி மக்கள் பலநூறு பேர் ,,கைது செய்யப்பட்டுள்ளனர்
மக்கள் புரட்சி வெடித்துள்ள நிலையில் ,ஆளும் ஈராக்கிய அரசு கவிழ்க்க படும் நிலை தோற்றம் பெற்றுள்ளது.
இலங்கையை போன்று ,ஈராக்கிலும் ஆட்சி கவிழ்க்க பட்டு, கிளர்ச்கை பாடி ஆதரவு ஆட்சி ஒன்று நிறுவப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது.
மக்கள் உயிர்பலிக்ள் மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .
பதற வைக்கம் இராணுவ மோதல்கள் ,பயந்தவர்கள் பார்க்காதீங்க ,இதில் அழுத்துக