அமெரிக்காவில் பொலிஸ் உள்ளிட்ட ஐவர் சுட்டு கொலை
அமெரிக்கா வடக்கு கரோலினா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் சிக்கி ,பொலிஸ் ஊழியர் ஒருவர் உள்ளிட்ட ஐவர் பலியாகியுள்ளனர் .
மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் ,காயமடைந்தவர்கள் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உள்ளடக்கம் பெறுகிறது .
இதில் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இந்த சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .