25 பேரை கொன்றேன் பிரிட்டன் இளவரசர் அறிவிப்பு
பிரிட்டன் இளவரசராக விளங்கிய ,கரி அவர்கள் 25 பேரை கொன்றுள்ளதாக தெரிவித்துள்ளார் .
இவர் எழுதிய நூல் ஒன்றில் இது விடயம் குறித்துள்ளார் .
2007 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ,இராணுவ பணியில் ஈடுபடடர் .
அங்கு தலிபான்கள் கோட்டையாக விளங்கிய ,Helmand பகுதியின் முன்னரங்களில் பணி புரிந்தார் .
அப்பொழுது 25 பேரை கொன்றதாக தெரிவித்துள்ளார் .
இந்த விடயம் தற்போது பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .