25 பேரை கொன்றேன் பிரிட்டன் இளவரசர் அறிவிப்பு

25 பேரை கொன்றேன் பிரிட்டன் இளவரசர் அறிவிப்பு
Spread the love

25 பேரை கொன்றேன் பிரிட்டன் இளவரசர் அறிவிப்பு

பிரிட்டன் இளவரசராக விளங்கிய ,கரி அவர்கள் 25 பேரை கொன்றுள்ளதாக தெரிவித்துள்ளார் .

இவர் எழுதிய நூல் ஒன்றில் இது விடயம் குறித்துள்ளார் .

2007 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ,இராணுவ பணியில் ஈடுபடடர் .

அங்கு தலிபான்கள் கோட்டையாக விளங்கிய ,Helmand பகுதியின் முன்னரங்களில் பணி புரிந்தார் .

அப்பொழுது 25 பேரை கொன்றதாக தெரிவித்துள்ளார் .

இந்த விடயம் தற்போது பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .