ரஷியா கடும் விமான தாக்குதல்

வீட்டுக்குள் மோதி வெடித்த விமானம் ரஷியாவில் நடந்த பயங்கரம்
Spread the love

ரஷியா கடும் விமான தாக்குதல்

உக்கிரைன் தெற்கு டினிப்பீரோ பகுதியில் உள்ள மின்சார
மையங்களை இலக்கு வைத்து நடத்த பட்ட தற்கொலை ,
கரும்புலி விமான தாக்குதலில் ஐந்துக்கு மேற்பட்டதா மின்சார மையங்கள் முற்றாக அழிக்க பட்டுள்ளன .

12 தற்கொலை கரும்புலி விமானங்கள் திடீர் தாக்குதலை நடத்தின .
இதில் ஐந்து சுட்டு வீழ்த்த பட்டது .

ஏனைய ஏழும் இலக்குகள் மீது வீழ்ந்து வெடித்தன
என உக்கிரைன் தெரிவித்துள்ளது .
பத்து லட்சம் மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர் .

இன்று நடத்த பட்ட தாக்குதலில் மேலும் லட்சக்கணக்கான மக்கள் ,
மின்சாரத்தை இழந்து தவிக்கின்றனர் .

கடும் குளிர் நிலவி வரும் இவ்வேளை ,
ரசியா நடத்தி வரும் இவ்வாறான தாக்குதல்களினால் ,
மேலும் பலத்த இழப்பை உக்கிரைன் சந்தித்துள்ளது .