பிரிட்டனில் 400 பப் சாராய கடைகள் அடித்து பூட்டு

பிரிட்டனில் 400 பப் சாராய கடைகள் அடித்து பூட்டு
Spread the love

பிரிட்டனில் 400 பப் சாராய கடைகள் அடித்து பூட்டு

பிரிட்டனில் இந்த வருடத்தின் 12 மதங்களில் பிரிட்டன் வேல்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் 400 பப் ,சாராய கடைகள் அடித்து பூட்ட பட்டுள்ளன .

கொரனோ மற்றும் இந்த சாராய கடைகளினால் குறித்த பகுதிகளில் ,
குற்ற செயல்கள் அதிகரித்து வருகிறது என்கின்ற குற்ற சாட்டாலும் ,
அதன் உரிமங்கள் இரத்து செய்யப்பட்டன .

அவ்விதமாக 400 பப் அடித்து பூட்ட பட்டுள்ளது .

பிரிட்டனில் 400 பப் சாராய கடைகள் அடித்து பூட்டு

பிரிட்டனில் 40,173 சாராய கடைகள் பப் இயங்கி வந்தன ,
அவற்றில் கடந்த ஐந்து வருடத்தில் மட்டும் ,
2,663 அடித்து மூடப்பட்டுள்ளன .

இதனால் பலர் வேலைவாய்ப்பை இழந்தனர் .
மேலும் அதிக வருமானத்தை அரசும் இழந்துள்ளது .

இந்த கடைகள் பூட்டால் குடி மக்கள் பெரிதும் கவலையில் உறைந்துள்ளனர் .
இந்த மக்கள் குடிப்பதனால் தான் அரசுகள் நாட்டை ஒட்டி செல்ல முடிகிறது .

ஒரு நாட்டின் வருமானத்தின் முதுகெலும்பாக சாராய விற்பனை உள்ளது .

அதன் மூலமே அரசுக்கு பெரும் தொகை வரி பணம் கிடைக்கிறது .
அதனையே அரசு இழந்துள்ளது எனலாம் .

இவ்வாறான சாராய கடைகள் தமிழகம் மற்றும் இலங்கையில் அடித்து பூட்ட படவேண்டும் ,
ஆனால் அங்கே இவை நடைபெறுவதில்லை என்பதே
வேதனையான விடயமாகும் மக்கள் நலன் விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.