பிரான்சில் துப்பாக்கி சூடு 3 பேர் மரணம் – 4 பேர் காயம்

பிரான்சில் துப்பாக்கி சூடு 3 பேர் மரணம் - 4 பேர் காயம்
Spread the love

பிரான்சில் துப்பாக்கி சூடு 3 பேர் மரணம் – 4 பேர் காயம்

பிரான்ஸ் தலைநகர் Paris District 10 ல் ஆயுத தறி நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி சம்பவ இடத்தில மூவர் பலியாகினர் .

மேலும் நல்லவர் படுகாயமடைந்துள்ளனர் .

தாக்குதல் சம்பவத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து ஆயுத பாதுகாப்பு படைகளின் ,பாதுகாப்பின் காரணமாக மேலதிக உயிர் பலிகள் ,
தவிர்க்க பட்டுள்ளதாக அந்த பகுதி மேயர் தெரிவித்துள்ளார் .

இது ஒரு தீவிரவாத செயலாக இருக்கலாம் என கருத படுகிறது .
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

தற்போது சுற்று காவல் நடவடிக்கைகள் முடுக்கி விட பட்டுள்ளன.