ஒரே நாளில் 1000 அகதிகள் துனிசியாவுக்குள் நுழைவு

ஒரே நாளில் 1000 அகதிகள் துனிசியாவுக்குள் நுழைவு
Spread the love

ஒரே நாளில் 1000 அகதிகள் துனிசியாவுக்குள் நுழைவு

ஆபிரிக்கா நாட்டை சேர்ந்த அகதிகள் ,கப்பல்கள் மற்றும் படகுகள் வழியாக ,
சர்வதேச கடல் எல்லையை கடந்து 1000 பேர் துனிசியாவுக்குள் நுழைந்துள்ளனர் .

துனிசியா கடலோர காவல் படையினர் ,
இந்த சட்டவிரோத குடியேற்ற வாசிகளை மடக்கி பிடித்தனர் .

ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக கறுப்பின அகதிகள்,
தமது நாட்டுக்குள் நுழைந்துள்ளதாக துனிசியா தெரிவித்துள்ளது .

ஆபிரிக்கா அரசுடன் தாம் பேச்சு வார்த்தையில் ,
ஈடுபடவுள்ளதாகவும் ,இந்த அகதிகளை மீள ஆப்ரிக்கா ,
அனுப்புவதற்கு துனிசியா தயராகி வருகிறது .