பிரிட்டனில் துப்பாக்கி சூடு

பிரிட்டனில் துப்பாக்கி சூடு
Spread the love

பிரிட்டனில் துப்பாக்கி சூடு

பிரிட்டன் யோர்க்ஸ்ச்சி பகுதியில் வாலிபன் ஒருவர் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .


ஜாக்கட்டுக்குள் கத்தியை மறைத்து கொண்டு வந்த நபர் ,
திரிப வெட்டு தாக்குதலை மேற்கொண்டதுடன் சூட்டு தாக்குதலையும் நடத்தினர் .

இரத்த வெள்ளத்தில் கிடந்த நபர் மீட்க பட்டு சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .குற்றவாளிகளை கைது செய்திடும் நகர்வில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .

லண்டனில் கத்தி வெட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டு படுத்த 30.000 போலீசார் ரோந்தில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது .