ஈரான் பிரிட்டன் மோதல் தூதரகம் அடித்து பூட்ட நடவடிக்கை| உலக செய்திகள்

ஈரான் பிரிட்டன் மோதல் தூதரகம் அடித்து பூட்ட நடவடிக்கை| உலக செய்திகள்
Spread the love

ஈரான் பிரிட்டன் மோதல் தூதரகம் அடித்து பூட்ட நடவடிக்கை| உலக செய்திகள்

உலக செய்திகள்| ஈரான் பிரிட்டனுக்குள் இடையில் தொடர்ந்து வரும் உள்ளக மோதல்கள் ,மற்றும் கடும் போக்கு காரணமாக ,ஈரான் தலைநகர் டெகாரானில் ,உள்ள பிரிட்டன் தூதரகத்தை
அடித்து பூட்ட நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது .

ஈரானில் பிரிட்டன் தூதரகம் அடித்து பூட்ட படும் நிலை ஏற்பட்டால்,
அதுவே மிக பெரும் இரயத்தந்திர தோல்வி மற்றும்
கடும் போக்கு நிலைகளை மேற்கொள்ள ஈரான் மேலும்
முனைய கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

ஈரானின் முக்கிய செல்வந்தர்கள் ,மாற்று நிறுவனங்களுக்கு எதிராக
தடைகள் விதிக்க பட்ட நிலையிலும் ,
ஊடக நபர் படுகொலை தொடர்பாக கடும் விமர்சனத்தை
பிரிட்டன் மேற்கொண்டு வருவதாலும் இந்த நகர்வை,
மேற் கொள்ள ஈரான் முனைவதாக தெரிவிக்க படுகிறது .