அமெரிக்கா இராணுவம் முகாம் மீது ஏவுகணை தாக்குதல்|உலக செய்திகள்

அமெரிக்கா இராணுவம் முகாம் மீது ஏவுகணை தாக்குதல்|உலக செய்திகள்
Spread the love

அமெரிக்கா இராணுவம் முகாம் மீது ஏவுகணை தாக்குதல்|உலக செய்திகள்

உலக செய்திகள் |அமெரிக்கா இராணுவத்தின் சிரியாவில் உள்ள al-Omar முகாம் மீது ,தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு இந்த ,
தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேத விபரங்கள்
உடனடியாக தெரியவரவில்லை .

தொடர்ந்து குறித்த முகமை இலக்கு வைத்து ,
ஈரான் ஆதரவு குழுக்கள் தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளது .
இங்கிருந்தே அமெரிக்கா எண்ணெய் கடத்தலில் ஈடுபட்ட வண்ணம் உள்ளது .

ஆதனாலேயே இந்த இராணுவம் முகாம் ,
தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிட தக்கது.