அடங்க மறுக்கும் வடகொரியா ஏவுகணைகளை தயாரிக்க அவசர உத்தரவு
கொரியா தீபகற்பத்தில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில்,
புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) உருவாக்கி
,அதன் அணு ஆயுதங்களை அதிகரிக்க வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்
உத்தரவிட்டுள்ளார் .
யப்பான் ,தென்கொரியா ஆகியன புதிய ஏவுகணை தயாரிப்பில் களம் குதித்துள்ள நிலையில் ,
கொரியா பகுதியில் தொடர்ந்து பதட்டம் அதிகரித்து வருகிறது .
அடங்க மறுக்கும் வடகொரியா ஏவுகணைகளை தயாரிக்க அவசர உத்தரவு
இதனால் தமது ஏவுகணை தயாரிப்பை,
உடனடியாக விரைந்து ஆரம்பிக்கும் படி கட்டளை பிறப்பித்துள்ளார் .
இதனால் வடகொரியா ஆயுத உற்பத்தி மையங்களில் ,
மிக வேகமாக அணுகுண்டுகளை தாங்கி சென்று தாக்கும் ,
புதிய ஏவுகணைகளை தயாரிக்க பட்டு வருகிறது .
இவை மேலும் கொரியாக்களுக்கு இடையில் பதட்டத்தை அதிகரித்துள்ளது .
ஆணு ஆயுதம்மூலம் எமது நாட்டை பாதுகாத்து கொள்ள முடியும்,
என நம்பும் ,வடகொரியா இந்த ஏவுகணை தயாரிப்பில் ,
தம்மை முதன்மையாக வளர்த்து வருகிறது .
இவை அமெரிக்கா உள்ளிட்ட கூட்டு படைகளுக்கு,
பெரும் அச்சுறுத்தலை தோற்றுவித்துள்ளது .