சித்திரவதை செய்து 1057 பேர் படுகொலை

சித்திரவதை செய்து 1057 பேர் படுகொலை
Spread the love

சித்திரவதை செய்து 1057 பேர் படுகொலை

சிரியாவில் 1057 அப்பாவி மக்கள் மிக கொடுரமாக,
சித்திரவத்தை செய்யப்பட்டு படு கொலை செய்ய பட்டுள்ளனர் .

இவ்வாறு கொலை செய்யப் பட்டவர்களில்,
251 சிறுவர்கள் மற்றும் 94 பெண்கள் உள்ளடங்களும் என ,
மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது .

சித்திரவதை செய்து 1057 பேர் படுகொலை

சிரியாவில் பத்து ஆண்டுகள் கடந்து தொடரும்,
உள்நாட்டு போரில் சிக்கியே ,
இந்த அப்பாவி மக்கள் கொலை செய்ய பட்டுள்ளனர் .

அமெரிக்கா இராணுவத்தின் தலைமையில் களமிறங்கிய கூட்டு படைகள் ,
சிரியாவை ஆக்கிரமிக்கும் நோக்குடன் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளன .

சிரியா இராணுவத்தினருக்கு ஆதரவாக ரசியா களத்தில் உள்ளது .

இவ்வாறான சூழ் நிலையில் இந்த மக்கள்,
சிரியா அரசுக்கு எதிராகவும் ,அமெரிக்கா சார்பு கிளர்ச்சை படைகள் ,
மற்றும் துருக்கிய ஆதரவு படைகளு சார்பாக ,
செயல் பட்டார்கள் என்கின்ற குற்ற சாட்டில் கொலை செய்ய பட்டுள்ளனர் .

இங்கு அதிகம் சகோதர படுகொலைகள் இடம்பெற்று வருகின்றன .