அகதிகள் கப்பல் மூழ்கியது 31 பேர் சடலமாக மீட்பு
மத்திய தரைக்கடலைக் கடந்து இத்தாலிக்கு செல்ல
முயன்றபோது நீரில் மூழ்கிய 31 ஆப்பிரிக்க குடியேற்றவாசிகளின் ,
உடல்களை திங்களன்று மீட்டுள்ளதாக துனிசிய
கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
ஸ்ஃபாக்ஸ் கடற்கரையில் மீட்கப்பட்ட சடலங்களில்,
இரு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகளின் உடல்கள் இருப்பதாகவும்
தெரிவிக்க பட்டுள்ளது .
துனிசியாவிலிருந்து இத்தாலிய
கடற்கரையை நோக்கி செல்லும் புலம்பெயர்ந்த படகுகளின்
எண்ணிக்கை சமீபத்தில் கடுமையாக அதிகரித்து காணப்படுகிறது .
காலநிலையை கருத்தில் கொள்ளாது பயணிக்கும் அகதிகள் ,
அறியாமையின் காரணமாகவே ,இவ்வாறான உயிர் புலிகள் இடம்பெறுவதாக
தெரிவிக்க பட்டுள்ளது .