புலிகள் படங்களை வைத்திருந்தவர் கைது

புலிகள் படங்களை வைத்திருந்தவர் கைது

மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் ஒருவர் புலிகள் படங்களை இணையத்தில் பதிவேற்றினார் என்ற

குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளார்

இவ்வாறு காது கைது செய்ய பட்டவர் நீதிமன்றில் ஆயர் படுத்த பட்டுள்ளார் ,அப்பாவி தமிழர்கள்

பயங்கரவாதிகளுக்கு உதவினார் மற்றும் அவர்களை மீள் உருவாக்கினார்கள் என்ற குற்ற சாட்டில்

சிங்கள படைகள் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றமை குறிப்பிட தக்கது

    Author: நலன் விரும்பி

    Leave a Reply