தமிழக மீனவர்கள் 43 பேர் சிங்கள கடல்படையால் கைது

தமிழக மீனவர்கள் 43 பேர் சிங்கள கடல்படையால் கைது

இலங்கை நெடுந்தீவு கடல் பகுதியில் அண்மித்து மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்ற சாட்டில்

தமிழகத்தை சேர்ந்த 43 மீனவர்கள் சிங்கள கடற்படையால் கைது செய்ய பட்டுள்ளன

கைதானவர்கள் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

    Author: நலன் விரும்பி

    Leave a Reply