இஸ்ரேலுக்கு அடிகொடுக்க தயராகிய ஈரான் விமானங்கள்

இஸ்ரேலுக்கு அடிகொடுக்க தயராகிய ஈரான் விமானங்கள்
Spread the love

இஸ்ரேலுக்கு அடிகொடுக்க தயராகிய ஈரான் விமானங்கள்

இஸ்ரேல் உளவுத்துறையில் ஈரான் மிக முக்கிய தலைவர்கள் ,
இராணுவ தளபதிகள் இலக்கு வைத்து கொலை செய்யப்பட்டு வருகின்றனர் .

முக்கிய மூளையாக விளங்கும் தலைவர்களை, கொன்று விட்டால் ,
அந்த நாட்டின் படை பலம் சிதைக்க பட்டு விடும் என்கின்ற ,
இஸ்ரேல் மொஸாட்டின் கொள்கையால் ,
இவ்வாறான கொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .

சிரியாவில் இரண்டு ஈரானின் ராணுவ ஆலோசகர்களும் ,
முக்கிய மூளையாக செயல் பட்டு வந்தவர்கள்
கொலை செய்ய பட்டனர் .

இஸ்ரேலுக்கு அடிகொடுக்க தயராகிய ஈரான் விமானங்கள்

அதற்கு பதிலடி வழங்கும் முகமாக இஸ்ரேலுக்குள்
நுழைய முயன்ற ,ஈரான் விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டன .

மேலும் மிக கொடிய தாக்குதலை ,ஈரான் நேரடியாகவும் ,
தனது ஆதரவு போராளி குழுக்கள் மூலம் ,
நடத்த கூடும் என இஸ்ரேல் எதிர் பார்க்கிறது .

ஹிஸ்புல்லா வசம் 150.000 ஏவுகணைகள்,ரொக்கட்டுக்கள் உள்ளன ,
இவை பாதுகாப்பான நிலத்தடி குகைகள் சேமித்து வைக்க பட்டுள்ளன .

இந்த ரொக்கட் குண்டுகள் இஸ்ரேலை விரைவில் தாக்கும் என ,
எதிர் பார்க்க படுவதால் ,ஈரானின் திட்டங்களை செயல் படுத்த விடாது ,
தடுக்கும் நகர்வில் இஸ்ரேல் செயல் பட்டு வருகிறது .