ஹமாஸ் அழிக்க பட்ட பின்னர் தீர்வு அமெரிக்கா கமலா கரீஸ்
ஹமாஸ் அமைப்பினர் பாலஸ்தீனம் காசா பகுதியில் இருந்து முற்றாக
அழிக்க பட்ட பின்னர் தீர்வு தொடர்பாக அமெரிக்கா பேசும் என கமலா கரீஸ்
தெரிவித்துள்ளார்
அப்பாவி மக்கள் படுகொலை ,அவை தொடர்பாக அக்கறை காண்பிக்காத அமெரிக்கா .
முசுலீம் மக்களான பலஸ்தீனியர்களை கொன்று குவித்து அவர்களின் சடலங்கள் மேல் ஏறி நின்று தீர்வு தொடர்பாக பேசுவோம் என்பதை போல அவரது பேச்சு அமைய பெற்றுள்ளது
ஹமாஸ் அழிக்க பட்ட பின்னர் தீர்வு அமெரிக்கா கமலா கரீஸ்
இதுவரைக்கு இஸ்ரேல் புரிவதை கண்டிக்க மறுத்து ,அந்த போரை ஆதரித்து துணை நின்று அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது
இதே போன்ற தாக்குதலை முக்கிய சில நாடுகளும் நடத்தும் .
அப்பொழுது யாவரும் வாய் மூடி மவுனிக்க வேண்டிய நிலைக்கு தள்ள படும் சூழல் ஏற்பட போவதையே இவ்விதமான பேச்சுக்கள் காண்பிக்கின்றன .
- மழை வெள்ளதில் மூழ்கிய நாடு
- இஸ்ரேலுக்கு எதிராக எகிப்து வழக்கு
- காதலனை கொன்ற காதலி கைது
- வைத்தியசாலைகளில் இன்று பணிப்புறக்கணிப்பு
- பொலிஸாரால் 14 இளைஞர்கள் கைது
- நாடளாவிய ரீதியில் மழை
- இஸ்ரேல் இராணுவ தளபதி காயம்
- பெண் கழுத்து நெரித்து கொலை
- வவுனியா மருக்காரம்பளை பாடசாலை அதிபருக்கு பாராட்டுவிழா
- இஸ்ரேலுக்குள் வெடித்தரொக்கட் மக்கள் காயம்