ஹமாஸ் அழிக்க பட்ட பின்னர் தீர்வு அமெரிக்கா கமலா கரீஸ்
ஹமாஸ் அமைப்பினர் பாலஸ்தீனம் காசா பகுதியில் இருந்து முற்றாக
அழிக்க பட்ட பின்னர் தீர்வு தொடர்பாக அமெரிக்கா பேசும் என கமலா கரீஸ்
தெரிவித்துள்ளார்
அப்பாவி மக்கள் படுகொலை ,அவை தொடர்பாக அக்கறை காண்பிக்காத அமெரிக்கா .
முசுலீம் மக்களான பலஸ்தீனியர்களை கொன்று குவித்து அவர்களின் சடலங்கள் மேல் ஏறி நின்று தீர்வு தொடர்பாக பேசுவோம் என்பதை போல அவரது பேச்சு அமைய பெற்றுள்ளது
ஹமாஸ் அழிக்க பட்ட பின்னர் தீர்வு அமெரிக்கா கமலா கரீஸ்
இதுவரைக்கு இஸ்ரேல் புரிவதை கண்டிக்க மறுத்து ,அந்த போரை ஆதரித்து துணை நின்று அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது
இதே போன்ற தாக்குதலை முக்கிய சில நாடுகளும் நடத்தும் .
அப்பொழுது யாவரும் வாய் மூடி மவுனிக்க வேண்டிய நிலைக்கு தள்ள படும் சூழல் ஏற்பட போவதையே இவ்விதமான பேச்சுக்கள் காண்பிக்கின்றன .
- இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர்
- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா
- ஈரான் மீதான போர் மீண்டும் தொடங்கும் என 62 சதவீத இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர்
- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை
- இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் பலி
- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு
- யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது என டிரம்ப்
- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு
















