ஹமாஸ் அழிக்க பட்ட பின்னர் தீர்வு அமெரிக்கா கமலா கரீஸ்
ஹமாஸ் அமைப்பினர் பாலஸ்தீனம் காசா பகுதியில் இருந்து முற்றாக
அழிக்க பட்ட பின்னர் தீர்வு தொடர்பாக அமெரிக்கா பேசும் என கமலா கரீஸ்
தெரிவித்துள்ளார்
அப்பாவி மக்கள் படுகொலை ,அவை தொடர்பாக அக்கறை காண்பிக்காத அமெரிக்கா .
முசுலீம் மக்களான பலஸ்தீனியர்களை கொன்று குவித்து அவர்களின் சடலங்கள் மேல் ஏறி நின்று தீர்வு தொடர்பாக பேசுவோம் என்பதை போல அவரது பேச்சு அமைய பெற்றுள்ளது
ஹமாஸ் அழிக்க பட்ட பின்னர் தீர்வு அமெரிக்கா கமலா கரீஸ்
இதுவரைக்கு இஸ்ரேல் புரிவதை கண்டிக்க மறுத்து ,அந்த போரை ஆதரித்து துணை நின்று அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது
இதே போன்ற தாக்குதலை முக்கிய சில நாடுகளும் நடத்தும் .
அப்பொழுது யாவரும் வாய் மூடி மவுனிக்க வேண்டிய நிலைக்கு தள்ள படும் சூழல் ஏற்பட போவதையே இவ்விதமான பேச்சுக்கள் காண்பிக்கின்றன .
- மரம் விழுந்து விபத்தில் பள்ளி மாணவன் இரு பெண்கள் பலி
- எரிபொருள் விலை நெருக்கடி
- விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் டிக்டாக் காணொளிகள் தொடர்பாக இளைஞர் கைது
- புனரமைப்புப் பணிகளுக்காக நவம்மஹாரா ரயில்வே கிராசிங் மூடப்படுகிறது
- ஐந்து வயது சிறுவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிப்பு
- இலங்கையைப் புனரமைக்கும் நிதி முடங்கிக் கிடக்கிறது
- ஈரான் உளவுத்துறை ஆட்கள் 15 பேர் பகைரனில் கைது
- அமெரிக்காவின் ஐந்தாம் கடற்படைத் தளத்தின் மீது ஐ.ஆர்.ஜி.சி பதிலடி
- அமெரிக்க இஸ்ரேலிய கப்பலை தாக்கிய ஈரான்
- இஸ்ரேலிய அமைச்சர்கள் மீது தடைகள் விதிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலித்து வருகிறது
















