வெள்ளத்தில் சிக்கி 50 பேர் மரணம் பலரை காணவில்லை
Democratic Republic of Congo’s தலைநகர் Kinshasa பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 50 பேர் பிழையாகியுள்ளனர் .மேலும் பலர் காணாமல் போயுள்ளனர் .
வீதிகள் சேதமடைந்துள்ளதால் ,பல்லாயிரம் மக்கள் போக்குவரத்து தூண்டிக்க பட்ட நிலையில் தவித்து வருகின்றனர் .
பாதிக்க பட்ட பகுதிகளுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் பணிகள் வேக படுத்த பட்டுள்ளன .
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.இறப்பு விகிதம் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது .