வாள்வெட்டு காயங்களுடன் வீதியில் கடந்த மனித உடல்
இலங்கை தெகிவளை பகுதியில் பலத்த வெட்டு
காயங்களுடன் வீதியில் கிடந்த நபர் ஒருவர் மீட்க பட்டு
வைத்திய சாலையில் அனுமதிக்க பட்ட பொழுதும்
சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்
இந்த படு கொலைகளுக்கான கரணம் உடனடியாக
தெரியவரவில்லை, காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்