யாழில் பகிடிவதை புரிந்த மாணவர் வீடு அடித்து நொறுக்கு
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பகிடிவதை குற்றசாட்டை புரிந்த மாணவரின் வீட்டுக்குள் புகுந்த
நால்வர் அடங்கிய குழு அந்த மாணவனை தேடியுள்ளனர் ,அவர் அங்கு இல்லாத நிலையில் அங்கு நிறுத்தி வைக்க
பட்டிருந்த கார் ,மற்றும் மோட்ட சைக்கிள் என்பனவற்றை அடித்து நொறுக்கி விடுதி தப்பி சென்றுள்ளனர்
மாணவி ஒருவர் பாலியல் பால்தாக்கரத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில் ஐவர் இவ்வாறு பல்கலை
கழகத்திற்குள் உள்நுழைய தடை விதிக்க பட்டிருந்தமை குறிப்பிட தக்கது