வத்தளையில் ஒருவர் சுட்டு கொலை
இலங்கை வத்தளை பகுதியில் நபர் ஒருவர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார் .
மோட்டார் சைக்கிளில் வருகை தந்த ஆயுத தாரி குறிவைக்க பட்ட நபர் மீது துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்றுள்ளார்
பலத்த சூட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்
இலங்கையில் தற்போது அதிக துப்பாக்கி சூட்டு கொலை சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது
இந்தத்துப்பாக்கி சூட்டு கொலைக்கான காரணம் தெரியவரவில்லை
கொலை செய்ய பட்ட நபர் சடலம் மீட்க பட்டு ராகம வைத்தியசாலையில் மரண பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது
ஆயுத தாரியை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.