லண்டனுக்குள் போதைவஸ்து கடத்த முயன்ற 3 பெண்கள் கைது
ஜாமெக்காவில் இருந்து லண்டனுக்குள் போதைவஸ்து கடந்த
முயன்ற மூன்று கறுப்பின பெண்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
லண்டன் காட்வீக் விமான நிலையத்தில் வந்திறங்கிய இவர்கள் போதிக்குள்
மறைத்து வைத்து எடுத்து வரப்பட்ட சுமார் ஒரு கிலோ நிறையுடைய போதைவஸ்து கண்டு பிடிக்க பட்டது
சுங்க திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் பொழுதே மேற்படி விடயம் கண்டு பிடிக்க பட்டது
தற்போது மூவரும் சிறையில் அடைக்க பட்டுள்ளனர்