யாழ்ப்பாணத்தில் கொரனோவால் மேலும் மூவர் பாதிப்பு
யாழ்ப்பாணத்தில் கொரனோ வைரஸ் நோயில் சிக்கி மேலும் மூவர் பாதிக்க
பட்டுள்ளதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை மருத்துவர் சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார் .
இதில் பாதிக்க பட்ட அனைவரும் சுவிஸ் நாட்டில் இருந்து இலங்கை வந்த மத போத கரால் பரப்ப பட்டவர்கள் என தெரிவித்துள்ளார் .
அவ்வாறான நோயால் பாதிக்க பட்ட மருத்துவர் எப்படி இலங்கையை
விட்டு தப்பி சென்றார் என்பதற்கு இவர்களிடம் பதில் இல்லை என்பதே மக்கள் மன்றின் கேள்வியாக உள்ளது
தொடர்ந்து இதே சத்தியமூர்த்தி பாதிப்புக்களை திட்டமிட்டு மறைத்து வருகின்றார் என்பதே மக்கள் குற்ற சாட்டாகும்