யாழ்ப்பாணத்தில் 13 சிறுமியை கர்ப்மாக்கிய 73 வயது தத்தா
இலங்கை யாழ்ப்பாணத்தில் 13 சிறுமியை 73 வயது தாத்தா ஒருவர் கர்பமாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது .
பாதிக்க பட்ட சிறுமி வழங்கிய தகவலின் அடைப்படையில் ,வயோதீப தாத்தா கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார் .
பாதிக்க பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுளளார் .
குறித்த சிறுமி பாலியல் வன்புணர்வு தொடர்பில், கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் .
மேற்படி தாத்தாவினால் நடத்த பட்ட பாலியல் சம்பவம் ,யாழ்ப்பாண மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
போதை பொருள் பாவனை அதிகரிப்பே ,இந்த சீரழிவுகளுக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது .
- பெண் கழுத்து நெரித்து கொலை
- வவுனியா மருக்காரம்பளை பாடசாலை அதிபருக்கு பாராட்டுவிழா
- மின்னல் தாக்கத்தினால் அவசரசிகிச்சைப் பிரிவுநாசம்
- காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் பணி
- கதிர்காம பாதயாத்திரை
- கண்டியில் ஆசிரியர் ஒருவர் கைது
- புத்தரின் போதனைகள் பற்றிய ஆராய்ச்சி
- போரில் காயமடைந்த இராணுவத்தினருக்கு சம்பளம்
- துப்பாக்கிச் சூடு பெண் படுகாயம்
- குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி