யாழில் 15 பேர் கைது காவல்துறை வேட்டை
யாழ்ப்பாணத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட,
திடீர் சுற்றிவளைப்பால் 1,5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இவ்வாறு கைதானவர்கள் யாவரும் போதைவஸ்து,
வழக்குகளில் குற்றம் சட்ட பட்டவர்கள் என,
காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
கைது செய்யப்பட்ட யாவரும் ,
விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பாரப் படுத்த பட்டுள்ளனர் .
No posts found.