மீன் வியாபாரி வீதியில் விழுந்து மரணம்
மீன் வியாபாரி ஒருவர் வீதியில் வீழ்ந்து மரணித்த சம்பவம், முல்லைத்தீவு பகுதியில் இடம்பெற்றுள்ளது .
உடையார் கட்டு பகுதியை சேர்ந்த வியாபாரி ,மீனை கொள்வனவு செய்திட ,முல்லைத்தீவுக்கு சென்று கொண்டிருந்த பொழுது ,திடீரென மயங்கி வீழ்ந்து மரணமாகியுள்ளார் .
மாரடைப்பு காரணமாக இவர் இவ்விதம், வீழ்ந்து இறந்திருக்கலாம் என தெரிவிக்க படுகிறது .
சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்காக வைத்திய சாலையில் வைக்க பட்டுள்ளது .
- துப்பாக்கிச் சூடு களுத்துறையில்
- இலங்கையில் துக்கதினம் பிரகடனம்
- சிறைக்கைதி மூளைக் காய்ச்சலால் உயிரிழப்பு
- உழவு இயந்திரம் கவிழ்ந்தது
- ISISசேர்ந்த இலங்கையர் இந்தியாவில் கைது
- இராணுவவாகனம் மோதி யுவதி பலி
- இலங்கை வருகிறார் எலோன் மஸ்க்
- சிக்கிய திருட்டு கும்பல்
- நாட்டில் உற்பத்தி நடவடிக்கைகளில் பின்னடைவு
- ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் யார்