மின்னல் தாக்குதலில் 6 பேர் பரிதாப மரணம்
இந்திய மத்திய பிரதேச பகுதியில் கடும் மழை பொலிந்து வருகிறது ,இவ்வேளை இடி மின்னல்
தாக்குதல். அதிகரித்து காணப்படுகிறது
இவ்வேளை மின்னல் தாக்குதலில் சிக்கி ஆறு அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர் ,இத்த
சம்பவத்தால் அந்த கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்