மக்களை கண்ணை கட்டி இழுத்து செல்லும் இஸ்ரேல் இராணுவம்
மக்களை கண்ணை கட்டி இழுத்து செல்லும் இஸ்ரேல் இராணுவம் ,
அப்பாவி பலஸ்தீன மக்களை கைது செய்து இஸ்ரேல் இராணுவம் அவர்கள் கண்களை கட்டி இழுத்து செல்கிறது .
இவ்வாறு கைது செய்ய பட்ட அப்பாவி மக்கள் மீது கண்மூடி தனமான தாக்குதலையும் நடத்தி வருகிறது .
மக்களை கண்ணை கட்டி இழுத்து செல்லும் இஸ்ரேல் இராணுவம்
கண்களை கட்டி ஒருவர் பின் ஒருவராக நடத்தி அழைத்து செல்கிறது .
அத்தனை பேரும் துப்பாக்கி முனையில் அழைத்து செல்ல படும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது