பிரிட்டன் கடலில் ரோந்து அதிகரிப்பு சுற்றி திரியும் கடற்படை
பிரிட்டன் வட கடல் பகுதியை சுற்றி பிரிட்டன், ராயல் காதில்படை திடீரென் ரோந்து பணியை அதிகரிதித்துள்ளது .
கடலடியால் வரும் எரிவாயு குழாய்களை, ரசியா தாக்க கூடும் என்ற அச்சத்தில் ,நோர்வே பிரிட்டன் கடல் படையினர் இணைந்து இந்த பாதுகாப்பில் ஈடு பட்டுள்ளனர் .
பிரிட்டன் கடலில் ரோந்து அதிகரிப்பு சுற்றி திரியும் கடற்படை
இரண்டாம் உலக போரில் ,கடல் படை பலத்தில் அதிகமாக விளங்கியது நோர்வே ஆகும் .
அவ்வாறான கடல் படையுடன் இணைந்து, பிரிட்டன் வட கடல் பகுதியில் காவல் பணியில் ஈடுபட்டுள்ளது .
உக்கிரேன் போர்க் களத்தில் அதிக ஆயுதங்களை பிரிட்டன் அனுப்பி வரும் நிலையில் ,,பிரிட்டனை இலக்கு வைத்து ,ரசியா தாக்குதல் நடத்தலாம் என்பதல் ,இந்த கடற்படை பாதுகாப்பு அதிகரிக்க பட்டுள்ளது .
வடகொரியா நீர்மூழ்கியில் ஏவுகணை அமெரிக்கா அறிவிப்பு
குளிர்க்களத்தில் எரிவாயு விநியோகத்தை ,ரசியா நிறுத்தலாம் என்கின்ற பதட்டம் நிலவி வரும் நிலையில் ,பிரிட்டன் ராயல் கடல்படை, திடீரென ரோந்து சுற்று காவல் பாதுகாப்பை அதிகரித்துள்ளது குறிப்பிட தக்கது .