பிரிட்டனில் கொரனோவால் பாதிக்க பட்ட 4,076 பேருக்கு செயற்கை சுவாசம்

Spread the love

பிரிட்டனில் கொரனோவால் பாதிக்க பட்ட 4,076 பேருக்கு செயற்கை சுவாசம்

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

சிக்கி பாதிக்க பட்ட மக்களில் சுமார் 4,076 பேருக்கு செயற்கை

சுவாசம் பொருத்த பட்ட நிலையில் ஆபத்தான நிலையில் உள்ளனர்

இவ்வாறு பொருத்த பட்டால் இவர்கள் மரணத்தில் எல்லையில்

இருக்கின்றனர் என்பதே பொருளாகும்

அவ்வாறு நோக்கின் இவர்களில் பலநூறு பேர் மரணிப்பர் என்பதே கூற்றாகும்

இவ்வாறு செயற்கை சுவாசம் அகற்ற பட்ட பல தமிழர்கள்

மரணமாகியுள்ளமை இங்கே சுட்டி காட்ட தக்கது

Leave a Reply