பிரான்சில் தொடரும் துயரம் – 753 பேர் பலி

Spread the love

பிரான்சில் தொடரும் துயரம் – 753 பேர் பலி

பிரான்ஸ் நாட்டில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 753 பேர் பலியாகியுள்ளனர் .
17,920 பேர் இதுவரை சாவடைந்துள்ளனர்

இந்த நோயின் பாதிப்பில் சிக்கி இதுவரை 147,863 பேர் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .


நாள் தோறும் அதிகரித்து செல்லும் இந்த நோயினால் மக்கள் பெரிதும் பீதியில் உறைந்துள்ளனர்

உலகில் அமெரிக்காவே அதிகம் பாதிக்க பட்டுள்ளது ,இங்கு இதுவரை

33,903 பேர் மரணமடைந்துள்ளனர் ,667,572 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

13,369 மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் என்பது கவனிக்க தக்கது

பிரான்சில் தொடரும் துயரம் - 753 பேர் பலி
பிரான்சில் தொடரும் துயரம் – 753 பேர் பலி

Leave a Reply