பிரதமர் மகிந்தா அலுவலகத்தின் பிரதானியாக மகன் யோஷித நியமனம்
பிரதமர் அலுவலகத்தின் பிரதானியாக யோஷித ராஜபக்ஷ
நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அண்மையில் யோஷித ராஜபக்ஷவை சந்தித்த இலங்கைக்கான
பதில் சீன தூதுவர் ஹுவெய், அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதாக தூதரகத்தின் டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.