பாண் பட்டர் ஜாம் 91 ஆண்டுகளாக இந்த உணவுதான் ராணி எலிசபெத் பற்றி அரிய தகவல்
பாண் பட்டர் ஜாம் 91 ஆண்டுகளாக இந்த உணவுதான் உண்டு வந்துள்ளதாக அவரது சமையல் காரர் தெரிவித்துள்ளார் .
பிரிட்டன் மகாராணி எலிசபெத் ,நீண்ட காலம் உயிர்வாழ்வதற்கு காரணமாக அமைந்தது ,இந்த உணவு என்கிறார்கள் அவரது ரசிகர்கள் பட்டாளம் .
பல நாடுகளை ஆக்கிரமித்து ஆட்சி புரிந்து வந்த பிரிட்டன் மகாராணி ,கொடுங்கோல் ஆட்சியாளர் என்ற பெயரையு பெற்றவர் .
ஆனால் அவ்வாறான விமர்சனங்களை பெற்றுள்ள பொழுதும், 96 ஆண்டுகள் வரை ஆரோக்கியமாக வாழ்ந்து மடிந்துள்ளது பெரும், சாதனையாக பார்க்க படுகிறது.
பாண் பட்டர் ஜாம் 91 ஆண்டுகளாக இந்த உணவுதான் ராணி எலிசபெத் பற்றி அரிய தகவல்
பிரிட்டன் மகாராணி எலிசபெத் மறைவினால் ,பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் சோகத்தில் உறைந்துள்ளமை குறிப்பிட தக்கது .
மன்னராக சாள்ஸ் பதவி ஏற்றுள்ளார் .
இவரது ஆட்சிக் காலத்தில் ,பல மாற்றங்கள் ஏற்படுத்த படும் என எதிர் பார்க்க படுகிறது .
எனவும் சில நாடுகள் ,விடுதலை அடைய கூடும் எனவும் எதிர் பார்க்க படுகிறது.
- அகதிகளாக ஓடிய இஸ்ரேலியர்கள்
- பலஸ்தீனத்திற்கு ஆதரவாக கொழும்பில் போராட்டம்
- யாழில் வெடிமருந்துகள் மீட்பு
- ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
- பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு
- முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க தடை
- யாழ் சிறைச்சாலை பேருந்து விபத்து
- இஸ்ரேல் படையினர் காயம்
- போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
- விடுதலை வேண்டும் சிறீதரன் எம்பி